
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ராஜேந்திரன், வெள்ளிமுத்து, சின்னசாமி, கோவிந்தசாமி ஆகிய நான்கு பேரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மேல்கானவூர் கிராமத்தில் பன்னீர்செல்வத்தின் உறவினர்களிடமும் விசாரணை செய்தனர். இந்த குழுவில் ஆந்திர மாநில காவல்துறை தலைவர் ரவிசங்கர் தலைமையில் இருபது பேர் கொண்ட குழுவினர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுடன் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் உமாமகேஸ்வரி மற்றும் போளூர் தாசில்தார் கோபு உடனிருந்தனர்.
No comments :