2,400அடி அடர்ந்த அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் அடியில் வாழ்ந்து வந்த மீன்கள்-ஆச்சிரியத்தில் விஞ்ஞானிகள்
By Unknown
Posted at 00:50
2,400அடி அடர்ந்த அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் அடியில் வாழ்ந்து வந்த மீன்கள்-ஆச்சிரியத்தில் விஞ்ஞானிகள்
பின்
பின்
12:23:12 ★ Friday ★ 2015-01-23
- அண்டார்டிகாவில் உள்ள ராஸ் பனி தட்டில் சில நாட்களாக குழு ஒன்று ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. அண்டார்டிக் பனி, நிலம் மற்றும் கடல் ஆகிய மூன்றும் இணையும் இடத்தை கண்டறியவே இந்த ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த ஆய்வின் போது 2,400அடி அடர்ந்த அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் அடியில் வாழ்ந்து வந்த ஒளிஊடுருவக்கூடிய மீன்கள் மற்றும் கடலில் வாழும் சில முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வாழ்வதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
|
TOPICS:
Unknown
Donec dictum suscipit nibh in malesuada. Proin sit amet metus vel massa volutpat ornare. Pel len tesque vel nunc a lacus gravida euismod.
No comments :