
'குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா அடுத்து இயக்கும் படம் 'கொம்பன்'. இப்படத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ராஜ்கிரணும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 'கொம்பன்' படத்தில் ராஜ்கிரண் கேரக்டர் பேசப்படும் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கொம்பன்' படத்தின் மூலம் மீண்டும் கார்த்தி படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
பருத்திவீரனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் கார்த்தி கிராமத்து வேடத்தில் நடித்துள்ள படம் கொம்பன். பொங்கல் பண்டிகை யொட்டி நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிரைலர் வெளியிடப் பட்டது.
பொங்கல் ரிலீசாக கொம்பன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், சிலப்பல காரணங்கள் அது தள்ளிப் போனது. ஆனபோதும், ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத படக்குழு கொம்பன் பட பர்ஸ்ட் லுக் டிரைலரை வெளியிட்டது. அதில், பட்டாபட்டி தெரிய வேட்டியை மடித்துக் கட்டி, மீசையை முறுக்கி கர்ஜிக்கிறார் கார்த்தி.
இப்படத்தில் ராமநாதபுரம் பகுதியில் ஆடு வியாராம் செய்யும் இளைஞனாக கார்த்தி நடிப்பதாகக் கூறப்படுகிறது. அம்மாவாக கோவை சரளா நடிக்கிறார்.டிரைலரின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஆக்ஷன் ஆக்ரோஷம் காட்டுகிறார் கார்த்தி. எனவே, இது ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இப்படத்தில் ராஜ்கிரணும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 'கொம்பன்' படத்தில் ராஜ்கிரண் கேரக்டர் பேசப்படும் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கொம்பன்' படத்தின் மூலம் மீண்டும் கார்த்தி படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
பருத்திவீரனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் கார்த்தி கிராமத்து வேடத்தில் நடித்துள்ள படம் கொம்பன். பொங்கல் பண்டிகை யொட்டி நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிரைலர் வெளியிடப் பட்டது.
பொங்கல் ரிலீசாக கொம்பன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், சிலப்பல காரணங்கள் அது தள்ளிப் போனது. ஆனபோதும், ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத படக்குழு கொம்பன் பட பர்ஸ்ட் லுக் டிரைலரை வெளியிட்டது. அதில், பட்டாபட்டி தெரிய வேட்டியை மடித்துக் கட்டி, மீசையை முறுக்கி கர்ஜிக்கிறார் கார்த்தி.
இப்படத்தில் ராமநாதபுரம் பகுதியில் ஆடு வியாராம் செய்யும் இளைஞனாக கார்த்தி நடிப்பதாகக் கூறப்படுகிறது. அம்மாவாக கோவை சரளா நடிக்கிறார்.டிரைலரின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஆக்ஷன் ஆக்ரோஷம் காட்டுகிறார் கார்த்தி. எனவே, இது ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
No comments :