ஏர்டெல் இலவசமாக பேசும் வசதி அறிமுகப்படுத்தியது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் இலவசமாக பேசும் வசதியை அறிவித்தது, அதனை தொடர்ந்து எர்டெல் நிறுவனம் அதன் முதல் வகையான ”24 மணி நேரமும்  இலவசமாக” பேசும் வசதியை, அறிமுகம் செய்கிறது. இதற்காக இரண்டு விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இதன் மூலம் எர்டெல் வாடிக்கையாளர்கள் வேறு எந்த எண்ணுக்கும் இலவசமாக பேசலாம். 

வாடிக்கையாளர்கள் ஒரு மாத லோக்கல் அழைப்புகளுக்கு ரூ.49 மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு ரூ.99 என இந்த சேவையை பெற்று கொள்ளலாம். இந்த வசதி அலைபேசி மற்றும் சாதாரன தொலைபேசிகளுக்கும் பொருந்தும் . மேலும் இந்த வசதியானது வணிகம் சாராத பயணீட்டாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எற்கனெவே எர்டெல் பயன்படுத்துபவர்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து <UNL49> 53636 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இந்த வசதியை பெற்று கொள்ளலாம். 

புதிதாக இந்த வசதியை பெற்று கொள்ள விரும்புவோர் அகண்ட அலை வரிசையை பதிவு செய்ய SMS <VOIஎர்டெல் நிறுவனம் இன்று 87 நகரங்களில் நிரந்தர தொலை பேசி மற்றும் அகண்ட அலை வரிசையை வசதியை (டி எஸ் எல்) வீடுகள் மற்றும் அலுவல்கங்களுக்கு அளிக்கிறது. இந்த அதி வேகமான அகண்ட வரிசை வசதியை பயன்படுத்தி காப்பர் & பைபர் முலமாக வாய்ஸ் வசதியை பெற முடியும்.

கடந்த வாரம், பி.எஸ்,என்.எல். நிறுவனம் மே 1ந் தேதி முதல், தொலைப்பேசியில் இரவு முழுவதும் இலவசமாகப் பேசும் வசதியை அறிவித்தது குறிப்பிடதக்கது. CE> என்று டைப் செய்து 53636 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top