
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக் கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சிராஜூதீன், ஆரிஃப் தீன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 70 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments :