காரைக்குடியில் 300 பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் மற்றும் வழிப்பறி கொள்ளை.


எனது ஊரான காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்னர் March 16 2015 அன்று
நண்பனுடன் ஒரு பெண் போகும் போது இடையில் 
சாத்தைய்யா,
அர்ச்சுணன்,
ஜீவானந்தம ஆகியொர் வழிமறித்து
அவர்ங்கள் காவலர்கள் என கூறி
அந்த பெண்ணையும் அந்த நண்பரையும் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி, அந்த நண்பனை விட்டு விட்டு பெண்ணை மட்டும் கூட்டி சென்று பாலியல் கொடுமைக்கு ஆலாக்கியுள்ளனர்
அடுத்த நாள் அப்பெண்ணை காரைக்குடி பழய பேருந்து நிலையத்தில் விட்டு வுட்டு சென்றுள்ளனர்.
துனிவு நிரைந்த அப்பெண்ணும் காவல் துறையில் புகார் கொடுக்கவே
அவளை விட்ட இடத்தில் (பழய பேறுந்து நிலையத்தில்)
இருந்த கேமிராமூலம்.யார் என கண்டுபிடித்துள்ளனர்!!!
அவர்களின் பெயர்
1,சாத்தையா
2,அர்ச்சுணன்
3,ஜீவானந்தம் ஆகியோர் ஆகும்
இவர்கள் காரைக்குடி கலனிவாசல் பகுதியில் மெக்கானிக் செட் வைத்து இருப்பவர்களாம்!!!!!!!!!!
மேலும்.விசாரனையில்
அந்த பெண் கடத்தப்பட்ட பகுதியான
ஆவுடைப்பொய்கைப் பகுதி,
வேலங்குடி முந்திரிக்காடு பகுதிகளில்
கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இந்த வேலைகளை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது
இதன் விளைவாய் இவர்களால் 300 பெண்கள் பாலியல் கொடுமைக்கும்
வழிப்பறிக்கும் ஆளாகி இருக்கிரார்கள் என கூரப்படுகிறது
அதில் 100 பெண்கள் இறந்திருக்கலாம் எனவும் கூரப்படுகிரது.
60 பெண்களை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி ஆகியுள்ளது
மேலும் அவர்களது மெக்கானிக் செட்டில் பிணங்களும் கண்டெடுக்க பட்டுள்ளது!!!!!!
பாதிக்கபட்ட பெண்கள் பலர் பெயர் கெட்டு விடும் என புகார் கொடுக்காமலே காலங்கள் கடந்துள்ளது
இன்று அனைத்தும் வெளிச்சம்.ஆகிவிட்டது.
அந்த மூன்று மிருகங்கலான
1,சத்தையா
2,அர்ச்சுணன்
3,ஜீவானந்தம்
ஆகியோர் மீது 
2005 இல் 60 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் போடப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளனர்!!!
காவலர்களது அலட்சியம் மற்றும் உயர் அதிகாரிகள் துணையோடு அவர்கள் விடுதலை செய்யபட்டது கொடுமயோ கொடுமை
இப்பொதும் கூட அவர்களை விடுதலை செய்யும் போக்கிலாயே இந்த பலாத்கார வழக்கு
போய்கொண்டு இருப்பது கோபத்தையும் வேதனையயும் தருகிரது.
மேலும் இதை இப்படியே போட்டு விடாமல் இதை CBI விசாரணைக்கு மாற்ற வேண்டும் அப்போது தான்.இன்னும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்
இவ்வளவு பெறிய சம்பவம் வெளியில் தெறியாமல் இருக்க முயற்ச்சிகள் நடக்கிறது
நண்பர்களே தயவு செய்து இந்த சம்பவத்தை ப்ரபல படுத்தி இந்திய மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லவும்
டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு அவ்வளவு போறாட்டம் செய்தோமே முந்நூறு பெண்களை
பலாத்காரம் செய்த சம்பபவம் காரைக்குடியில் அரங்கேற்றியுள்ளது.இதற்கான போராட்டம் காரைக்குடியை தவர வேரெங்கும் நடக்கவில்லை
தயவு கூர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்து குரல் கொடுங்கள்,
தயவு கூர்ந்து பகிர்ந்து
ட்ரென்டிங் செய்யுங்கள்
300 பெண்களை
ப்ளாத்காரம் செய்துல்லாதாக கூரபடுகிரது
300 பெண்கள்!!!!!!
தயவு செய்து ப்ரபல படுத்துங்கள்
இந்த வழக்கு CBCID க்கு மாற்றபடவேண்டும் நிராகரிக்கபடவேண்டாம்!!!!

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top