தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம் நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது
தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம் நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் உயர்பாதுகாப்பு வலய பகுதிக்குள் 200 ஏக்கர் காணியில் கட்டப்பட்ட ஜ...
உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததற்கு ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் நன்றி தெரிவித்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் போட்டியின் ஆட்டக்காரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிச...
தமிழகத்தில் 19 சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்று உயருகிறது.
சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், சீதாராமன் ரமேஷ் (வயது 32). தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜனதா தலைவர் அத்வானி உள்ளிட்ட 20 தலைவர்கள் பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவி...
சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது....
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கடன் வரம்பிற்குள் உள்ளது என்றும் திவாலாகும் நிலை இந்த அரசுக்கு ஒருபோதும் ஏற்படாது என்றும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ...
உக்ரைனுக்கு அப்கிரேடு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்தியாவின் ஐந்து AN-32 ரக போர் விமானங்கள் மாயமாகிவிட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு வ...
பல பெண்களுக்கு தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பற்றி தெரிவதில்லை.
அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் அமெரிக்க ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் வெ...
விராட் கோலி - அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள் என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்.
மாங்காடு அருகே தன்னை காதலிக்கும்படி இளம்பெண்ணை தொந்தரவு செய்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் சிவசூர்யன். இவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் கொடுத்த புகார் மனுவில்,
கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
மனிதக்கழிவை பயன்படுத்தி பொருட்களை அல்லது இயந்திரங்களை தயாரிக்க வேண்டும் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
நினைத்ததொன்று, ஆனால் நடந்தது இன்னொன்று என்று எம்மில் பலர் புலம்புவதுண்டு.
நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தையை தினுசு தினுசாக காட்டியது சினிமா.
இந்தியாவி்ல் விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வ...
மத்திய ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் தலைமையிலான டேக் கவுன்சில் அதிநவீன அவாக்ஸ் (AWACS) ரேடாரை உள்நாட்டிலேயே உருவாக்க அனுமதியளித்துள்ளது. ...
இயற்கை பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு, மின்சார எரிசக்தி சேமிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நி...
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தேசிய மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
1 சென்னை மாவட்டம் 1 Fort-Tondiarpet 94450 00484 2 Purasawakkam-Perambur 94450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplic...
லண்டன் செல்லும் ஏர் இந்திய விமானத்திற்கு சொந்தமான விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிக்கபட்டு உள்ளது என ஜெட் ஏர்வே விமானி இமெயில் மூலம...
மும்பை வந்து இறங்கிய விமானத்தின் அவசர வழி கதவை திறந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்ததால்
மாப்பிளை வீட்டார் போன் பண்ணியபோது பெண்ணின் தந்தை போனை எடுக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டது ...
தொலை தொடர்புக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
தனியார் பஸ்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் வரும் 1-ம் தேதி முதல் தொலை தூரம் செல்லும் அரசு பஸ்களில் கம்பியில்லா இணையதள (வை-ஃபை) வசதி வழங...
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் இந்திரதனுஷ் முகாம் முதற்கட்டமாக எட்டு மாவட்டங்களில் ஏப்ரல...
நவீன சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது. சாதாரண கார்களை ...
உலக கோப்பையில் விளையாடிய இந்திய வீரர்களை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிகை ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்புநடத்தியது
உலக கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 329 ரன் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3-வது வீர...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடாமல் எளிதாக தோல்வியடைந்து விட்டதாக அந்நாட்டு நாளிதழ்கள் கடுமையாக விமர்சித்த...
வெளிச்சந்தை விற்பனை விலையில் இருந்து சுமார் 70 சதவீதம் விலை குறைப்புடன் ஏழை, எளிய மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய மத்திய அர...
ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக
அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான பார்ச்சூன், உலகின் மிகச்சிறந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
உலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனர் டிம் குக் தனது அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளார்...
இந்திய அணி தோல்வி எதிரொலி: உ.பி. அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை. - DEEPAK WORLD
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 50). இவர் அந்த மாநில நீர்ப்பாசனத்துறையில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். இவர் இன்று மாலை...
உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறியதாவது:–
ஏதோ ஒரு கோபத்தில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அது சென்ட் ஆன அடுத்த நொடியே அவசரப்பட்டு அனுப்பி விட்டோமே என்று வருத்தப்படுவது, செல்போன் உபயோகிக்க...
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரபல பால...
11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றன.
உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.
தேவதானப்பட்டி அருகே விபத்தில் காதலி இறந்த இடத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் பற்...